skip to main |
skip to sidebar
திருவாரூர்
மாவட்டம் சார்பில் திருவாரூர் கிளையில் 17-2-2013 அன்று பேச்சாளர் பயிற்சி
முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாவட்ட தாயி அப்துல் ஹமிது மஹ்லரி
பயிற்சி அளித்தார். கிளையின் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு சிறப்பாக
செய்து கொடுக்கப்பட்டது.