திருவாரூர்
மாவட்டம், திருவாரூர் கிளை சார்பில் 17/02/2013 அன்று நாகை மாவட்டம்
கிலியனூரில் நடைபெற்ற வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் திருவாரூர் கிளையின் சார்பில் ஒரு வேனில் ஒரு டாட்டா மேஜிக்யில்
ஆண்கள், பெண்கள் மெத்தம் 40 நபர்கள் சென்று கலந்து கொண்டனர்.