அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
திருவாரூர் கிளை2ன் சார்பில்(12/02/2017)ஞாயிறு மஃரிபுக்குப் பிறகு "மெகாபோன்" தெருமுனைப் பிரச்சாரம் 3இடங்களில் (சின்ன மேட்டுப்பாளையம், பாரதித் தெரு,கலைவாணர் வலைவு) நடைபெற்றது,
தலைப்பு
இஸ்லாத்தின் பார்வையில் சுவர்க்கம்,
இஸ்லாத்தின் பார்வையில் தொழுகை,
உரை
சகோ: ஃபைசல்
சகோ: வாசிம்
அல்ஹம்துலில்லாஹ்...