skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளை சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 13.10.2013 அன்று மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் நடைபெற்றது இதில் அப்துல் ஹமீது இமாம் அவர்கள் "தவ்ஹீத் வாதிகள் யார்? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!.