skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளை மாணவர் அணி சார்பாக பயான் நிகழ்ச்சி கடந்த 21.07.2013 அன்று மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் நடைபெற்றது இதில் அப்துல் சாகிர் அவர்கள் "எது வரை இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!.