skip to main |
skip to sidebar
திருவாரூர் மாவட்டம் சார்பில் திருவாரூர் கிளையில் 24.02.2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாவட்ட தாயி தாரிக் பயிற்சி அளித்தார். கிளையின் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டது.