skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளையில் கடந்த 14-12-12 அன்று தக்வா பள்ளி தெருமுனையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் ரபியுதீன் அவர்களும் மாயன் காலண்டர்மூடநம்பிக்கை என்ற தலைப்பில் அனஸ் அவர்களும் உரையாற்றினார்கள்.