skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளையில் கடந்த 11-09-12 அன்று சிவன் கோவில் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சிறுவன் பைசல் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் , இஸ்லாதை புரிவோம் என்ற தலைப்பில் அனஸ் நபீல் அவர்கள் உரையாற்றினார்கள்.