கடந்த 22-03-2012 அன்று திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் திருவாரூர் பேருந்து நிலையத்தில் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது.
அதே நேரத்தில் நாகூர் கந்தூரிக்கு எதிராக கப்ருகளை தரைமட்டமாக்கி கல்விக் கூடங்களாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!