FLASH NEWS : coming soon ......... -

திருவாரூர் கிளையில் ஒடுக்கத்துப் புதன்,வட்டி,ஷிர்க்கை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம்





திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 15.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் முன்று இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் அப்துல் ஹமீது M.I.S.C மற்றும் அனஸ் நபீல் ஆகியோர் ஷிர்க்,ஒடுக்கத்துப் புதன்,வட்டி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.


Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved