skip to main |
skip to sidebar
கடந்த 01.12-2013 அன்று மதியம் 2.00 மணிக்கு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் திருவாரூர் பேருந்து நிலையத்தில் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!