தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் திருவாரூர் கிளை சார்பாக 04.12.2013 அன்று இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஆர்வம் தெறிவித்த இரண்டு சகோதரக்கு தாவா செய்யப்பட்டது
இன்னும் இஸ்லாத்தை பற்றி தெளிவுபெற மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.