தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் திருவாரூர் கிளை சார்பாக 17.08.2013 அன்று இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஆர்வம் தெறிவித்த உஷா தேவி என்ற பெண் ஒருவருக்கு தாவா செய்யப்பட்டது
இன்னும் இஸ்லாத்தை பற்றி தெளிவுபெற திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.