skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளையில் கடந்த 17-01-13 அன்றுபெரிய மீள் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாம் அறிமுகம் என்ற தலைப்பில் சாகிர் அவர்களும் பதுரு போர் என்ற தலைப்பில் சிறுவன் ரிஸ்வான் அவர்களும் உரையாற்றினார்கள்.