skip to main |
skip to sidebar
திருவாரூர் கிளையில் கடந்த 14-01-13 அன்று புள்ள பள்ளி தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பாலியல் கொடுமைக்கு இஸ்லாம் தான் தீர்வு என்ற தலைப்பில் சாகிர் அவர்களும் மறுமை என்ற தலைப்பில் சிறுவன் அசிக் அவர்களும் உரையாற்றினார்கள்.