skip to main |
skip to sidebar
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக 23.10.2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு ஹஜ்ஜுபெருநாள் கூட்டுக்குர்பானி பற்றிய ஆலோசனை கூட்டம் தக்வா பள்ளியில் நாடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.