திருவாரூர் மாவட்டம் திருவாரூர் TNTJ கிளையில் நபி வழி திடல் பெருநாள் தொழுகை...............!!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு புனிதமிக்க ரமளானுடைய பெருநாள் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பில் நகராட்சி பள்ளி திடலில் நபி வழியில் சிறப்புடன் நடைபெற்றது,
நபி வழியில் தொழுகை முடிந்ததும்,சகோ.பைசல் அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்...
இதில் ஏராளாமான ஆண்களும் .பெண்களும் கலந்து கொண்டார்கள்
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..!!!!!!