திருவாரூர் கிளையில் பெண்கள் பயான்
திருவாரூர் கிளையில் கடந்த 03-03-2012 அன்று பெண்கள் பயான் சிவன் கோவில் தெருவில் நடைபெற்றது. இதில் திருக் குர் ஆன் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பேசப்பட்டது ஆர்வத்துடன் பெண்கள் கலந்துக் கொண்டனர்.
Labels:
கிளை செய்திகள்