திருவாரூர் கிளையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் நோட்டிஸ்
கடந்த 28-03-2012 அன்று திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது.
Labels:
கிளை செய்திகள்