திருவாரூர் மாவட்ட சேர்ந்த மாற்றுமத சகோதரர் மோகன் என்பவர் இஸ்லாத்
அவருக்கு திருவாரூர் நகர தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஏகத்துவத்தை எடுத்துரைத்து கலிமா சொல்லி கொடுக்கப்பட்டது. அவருக்கு கிளை சார்பாக மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.இவர் கையில் கட்டிருந்த கைறு அறுத்து வீசப்பட்டது.....