தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் கடந்த 27.11.2011 ஞாயிறு அன்று இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் எனும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் இஸ்லாம் குறித்து கேள்வி கேட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கு பதிலளித்தார்கள் இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் கேள்வி கேட்டனர்