skip to main |
skip to sidebar
தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் திருவாரூர் கிளை சார்பாக 12-10-2014 அன்று இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஆர்வம் தெறிவித்த பெண் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி தெளிவுபெற திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.