திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 08 10-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் மாணவர்களை தனியாக வைத்து பள்ளியில் பேனா வேண்டிய ஒழுங்கு குறித்து விளக்கப்பட்டது
இதில் சகோ. பாசித் அவர்கள் இந்த பயிற்சியை வழங்கினார். மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.